பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Thursday, April 06, 2006

சொல்வதற்கு ஒன்றுமில்லாதபோது........

இங்கிருந்து vacationற்கு, யார் இந்தியா போனாலும், அதுவும் குறிப்பாகக் தென்னிந்தியா சென்றால், அவர்களிடம் குறந்தபட்சம், ஒரு கடிதத்தையாவது (ரொம்ப நெருங்கியவராக இருந்தால் மட்டும், பார்சல்) கையில்கொடுத்து, ordinary post மூலமாக தன் வீட்டிற்கோ அல்லது உறவினர்/நண்பர்களுக்கோ அனுப்பச்சொல்லும் வழக்கம் இங்குள்ள என்போன்ற சில/பலரிடம் பரவலாக இருக்கிறது. இவரும், ரூபாய் ஏதாவது வேண்டுமா என்பார். நாட்டிற்குத்திரும்பும் மகிழ்ச்சியில் மனம் சுளிக்காமல் வாங்கிச் செல்லும் நண்பர், ரூபாய் வாங்க மறுத்துவிடுவார்.

இரண்டு மூன்று வாரமாகியும் கடிதம் போய்சேரவில்லை என்றால்தான் பிரச்சினையே. யாரிடம் கொடுத்தோமோ அவர்கள் மீதும், நம் நாட்டு தாபால் துறை மீதும் அநாவசியமான சந்தேகங்கள் வரும். சுற்றிவளைப்பானேன்...அதுதான் எனக்கு நடந்தது..... ரெண்டு திவஸமா ஞான் வளர அப்செட்! ஒன்னும் பறையாம் பட்டில்லா...........

0 Comments:

Post a Comment

<< Home